மாறிய கிராமங்கள்

img

முதலைகளின் கூடாரமாக மாறிய கிராமங்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றின் அருகில் உள்ளது கூத்தன் கோயில் கிராமம். வீராணத்திலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரில் அடித்து வரப்பட்ட முதலை ஊருக்குள் புகுந்து வாய்க்காலில் கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.